'நீட்'தேர்வில் மாநில அளவில் சாதனை ஆதித்யா மாணவர்கள் முதல்வரிடம் வாழ்த்து

புதுச்சேரி : ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராமில் நீட்தேர்வுக்கு பயின்று, புதுச்சேரி மாநில அளவில் முதல் நான்கு இடங்கள் பிடித்த மாணவர்கள் முதல்வர் ரங்கசாமியைசந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராமில் நீட் தேர்வுக்கு பயின்று, தேர்வு எழுதியமாணவர்கள் பிரசாந்த் 720 க்கு 640 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 127வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவர்கள் ஸ்ரீஹான், ஸ்ரீராக் ஆகியோர் மாநில அளவில் இரண்டாமிடமும், அகில இந்திய அளவில் 205வது இடமும், மாணவர் ஜெகன்னிவாசன் மாநில அளவில் மூன்றாமிடமும், அகில இந்திய அளவில் 258வது இடமும், மாணவி ரக் ஷிதா மாநில அளவில் நான்காமிடமும், அகில இந்திய அளவில் 1029வது இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
இவர்கள் முதல்வர் ரங்கசாமியை சட்டசைபயில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது ஆதித்யா வித்யாஷ்ரம் நிறுவனர் ஆனந்த், உடனிருந்தார்.
மேலும்
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்