குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழியேற்பு

கோவை : கோவைப்புதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குனியமுத்துார் மாநகராட்சி அலுவலகம் முன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இலக்கிய கழகம், நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை மாணவர்கள், குறிச்சி தொழில்துறை எஸ்டேட் 324சியின் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர்.
கண்ணியமான குழந்தைப் பருவத்தை பாதுகாப்பது குறித்து , 'மைம்' நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைவரும் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கல்லுாரி முதல்வர் கலைவாணி, துணை முதல்வர் வாசுதேவன், முன்னாள் தலைமைச் செயலாளர் கருணாநிதி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement