காங்., வலியுறுத்தல்
திருப்பூர் : எரிவாயு குழாய்களை சாலையோரம் பதிக்க வேண்டுமென, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காங்., தேசிய செயலாளர் கோபிநாத் பழநியப்பன் அறிக்கை:
ஐ.டி.பி.எல்., நிறுவனத்தால், இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை அமைக்கப்பட இருக்கும் எரிவாயு குழாயால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பல்லடம் விவசாயிகள், 200 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். எனவே, பல்லடம் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இருகூர் முதல், வெள்ளகோவில் முத்துார் வரை சாலையோரத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
Advertisement
Advertisement