70 நிலுவை மனுக்களுக்கு தீர்வு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் டி.எஸ்.பி., எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
உசிலம்பட்டி டவுன், தாலுகா, எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் இருந்த 120 நிலுவை மனுக்கள் விசாரிக்கப்பட்டன. 70 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. 5 மனுக்களுக்கு நீதிமன்றத்தில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!
-
பந்தலுாரில் மக்களை அச்சுறுத்தும் யானைகள் கும்கிகள் உதவியுடன் விரட்டும் பணி
-
யானை தந்தங்களை விற்க முயன்ற வன ஊழியர் உட்பட 5 பேர் கைது
-
சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்
-
திருநீறை அழிப்பது புரட்சி இல்லை கவர்னர்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு
Advertisement
Advertisement