புளியந்தோப்பில் ரவுடி கைது
புளியந்தோப்பு,:புளியந்தோப்பு, கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற வெள்ளை மணி, 30. 'பி' பிரிவு குற்றவாளியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஆறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பேசின்பாலம் போலீசார் மணிகண்டனை தேடி வந்த நிலையில், புளியந்தோப்பு, கெனால் தெரு அருகே சுற்றித்திரிந்த மணிகண்டனை பேசின்பாலம் போலீசார் நேற்று பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், விசாரணைக்கு பின் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அகோபிலமடம் ஜீயர் திருநட்சத்திர விழா ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்
-
சேதமடைந்த வாழைக்கு நிவாரணம் தினமலர் செய்தி எதிரொலி
-
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை
-
சுற்றுலா பயணியரை விரட்டிய யானைகள்
-
இன்று முதல் 28ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு
-
போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்
Advertisement
Advertisement