வாசகர் வட்டம்
மதுரை: மதுரை வாசகர் வட்ட நுால் மதிப்புரைக் கூட்டம் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
அமைப்பாளர் சண்முகவேலு தலைமை வகித்தார். ஆசிரியர் சிவசத்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் ஷேக்நபி, ஆசிரியர்கள் அழகுராஜ், பாவலர் பாரதி பேசினர்.
வங்கியாளர் பிரியதர்ஷினி, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நுாறு நாற்காலிகள், அறம், யானை டாக்டர், சோற்றுக் கணக்கு, வணங்கான் போன்ற 5 நுால்களில் காணப்படும் வாழ்வின் அதிசய மனிதர்களைப் பற்றிய கருத்துகளை எடுத்துக் கூறினார்.
வாசகர்கள் ஜெயசீலன், ராமசாமி, ராஜாமுகம்மது ஏற்பாடுகளை செய்துஇருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3.69 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்
-
செஞ்சியில் 40 ஆண்டு கால கல்லுாரி கனவு... புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு தயார்
-
அனைத்து புகழுக்கும் தகுதியானவர் டிரம்ப்; பாராட்டி தள்ளும் அமெரிக்கா
-
மதுரை விமான நிலையத்தில் ரூ.3 கோடி கஞ்சா
-
உளுந்துார்பேட்டை தி.மு.க.,வின் கோட்டை என்பதை தேர்தலில் நிரூபிக்க வேண்டும்; அமைச்சர் வேலு பேச்சு
-
காட்சிப் பொருளான சமுதாய கூடம்
Advertisement
Advertisement