இரு நாட்களில் ரத்ததானம் அதிகம்
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கிக்கு இரு நாட்களில் 179 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 30 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. சாதாரண நாட்களில் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், நேரடியாகவும் சராசரியாக 80 யூனிட் ரத்தம் வரை தானமாக பெறப்படுகிறது.
ரத்த தான தினம், கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய விழாக்களின் போது சிறப்பு ரத்த தான முகாம் நடத்தப்படும். கடந்த இரு நாட்களில் சிறப்பு முகாம் மூலம் வழக்கமாக பெறப்படும் ரத்தத்தை விட கூடுதலாக 179 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊடுபயிராக கஞ்சா சாகுபடி: கொடை ரோடு அருகே விவசாயி கைது
-
நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்
-
சிவகாசி ஒன்றியத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை மக்கள் அவதி
-
வண்டுகள் அழிப்பு
-
ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு
-
சமுதாயக்கூடம் இல்லை, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் அவதியில் முத்தனேரி குடியிருப்போர்
Advertisement
Advertisement