பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர், கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், கரூர் மாவட்ட தலைவராக பிரபாகரன், செயலாளராக சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கு,
தலைவர் அன்புமணிக்கு நன்றி தெரிவிப்பது, கரூர் மாநகரில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தாத உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும், கரூர் மாநகராட்சி பகுதிகளில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்பு செயலாளர் குணசீலன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பசுபதி, கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊடுபயிராக கஞ்சா சாகுபடி: கொடை ரோடு அருகே விவசாயி கைது
-
நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்
-
ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: அதிபர் டிரம்ப் 'அந்தர்பல்டி'
-
சிவகாசி ஒன்றியத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை மக்கள் அவதி
-
வண்டுகள் அழிப்பு
-
ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு
Advertisement
Advertisement