பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளருக்கு 'காப்பு'

கமுதி : கமுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்10-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு, அப்பள்ளியின் விடுதி காப்பாளர் இளைஞர் கவியரசன் (23) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தாய் நேற்று முன்தினம் கமுதி மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விடுதி காப்பாளர் கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
Barakat Ali - Medan,இந்தியா
25 ஜூன்,2025 - 20:51 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25 ஜூன்,2025 - 19:52 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 972 பேரை கொலை செய்ய பி.எப்.ஐ., சதி
-
திருப்பதி லட்டு தயாரிக்க 2.50 லட்சம் கிலோ நந்தினி நெய்
-
சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது
-
பாடம் கற்றுக் கொள்வோம் * சுப்மன் கில் நம்பிக்கை
-
மதுரை அணி ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
30 கோடி சந்தாதாரர்கள் * 'ஜியோஸ்டார்' சாதனை
Advertisement
Advertisement