செய்திகள் சில வரிகளில் ...
ஏ.ஐ.சி.எப்., எனும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, ஆலோசனைக் கூட்டம், நேற்றுமுன்தினம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், சிறந்த வீரர், வீராங்கனையருக்கு, அவர்களின் தரவரிசை அடிப்படையில், காலாண்டு உதவித் தொகையாக, 60,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதலீட்டு நிதியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் கீழ், 440 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2 லட்சம், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தர வரிசைப் பட்டியலை, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், இன்று வெளியிடுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
-
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
-
பழனிசாமி தான் முதல்வர்: பா.ஜ.,
Advertisement
Advertisement