நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், செருதுாரில் இருந்து ஜூன் 25ல் செந்தில், 42, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், ஐந்து பேர், சுரேஷ், 40, என்பவரது படகில், நான்கு பேர் என, ஒன்பது மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், கோடியக்கரைக்கு தென் கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அதிவேக இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்த இரு படகுகளில் வந்த ஆறு கடற்கொள்ளையர்கள், இரு படகுகளையும் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தாக்கி, மீன்பிடி வலைகள், உபகரணங்களை பறித்து சென்றனர். நேற்று காலை, கரை திரும்பிய மீனவர்கள், கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
-
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
-
பழனிசாமி தான் முதல்வர்: பா.ஜ.,
Advertisement
Advertisement