பேச்சுப் போட்டிக்கு அழைப்பு
தேனி: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை யொட்டி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது.
போட்டிகள் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10:00 மணி முதல் நடக்கிறது. ஒரு பள்ளிக்கு இரு மாணவர்கள் தலைமைஆசிரியர் பரிந்துரை கடிதத்துடன் பங்கேற்க வேண்டும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2ம் பரிசு ரூ.3ஆயிரம், 3ம் பரிசு ரூ.2 ஆயிரம், மேலும் இரு ஆரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவசேனா எம்.பி.,யின் டிரைவருக்கு ரூ.150 கோடி நிலம் தானமாக கிடைத்தது எப்படி: துருவுகிறது போலீஸ்!
-
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
-
என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
Advertisement
Advertisement