கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி:சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் தீர்த்தம் அழைப்பு, புண்யாகவாஜனம், மகா சாந்தி ஹோமம், கலச ஸ்தாபனம், அங்க, உத்தர வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நல்லதங்காள் கோயில் புனரமைப்பு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் ஜாதி கொடிகளுக்கு தடை விதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மதுரையில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ரூ.40 லட்சம் மோசடி இளைஞரை கடத்திய 4 பேர் கும்பல் கைது
-
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் கட்டுப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
-
பல்கலை பதிவாளரை மாற்ற 'மூபா' தீர்மானம்
-
தமிழகத்தில் ஆர்.டி.இ., திட்ட மாணவர் சேர்க்கை கைவிடப்படுகிறதா 4.5 லட்சம் மாணவர் நிலை கேள்விக்குறி
Advertisement
Advertisement