ரொம்ப பிசியாகிடும்

'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்' சார்பில், கோவையில் சமீபத்தில் நாய் கண்காட்சி நடந்தது. இதில், வித்தியாசமான நாய்களை பார்க்கவும், அதனுடன் செல்பி எடுக்கவும், அவற்றின் குறும்புத்தனத்தை ரசிக்கவும் பலர் வந்திருந்தனர். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த சில நாய் இனங்கள் பற்றிய தகவல்கள் இதோ:
மழை, குளிர் காலங்களில், பூனைகளின் செயல்பாட்டில், சற்று மந்தநிலை காணப்படும். அவை எந்நேரமும் துாங்கி கொண்டே இருக்கும். வீட்டில், மியாவின் சத்தம் கேட்காமல் இருப்பது, வெறுமையாக இருப்பதாக தோன்றும். இதை விரட்டியடிக்க, உங்கள் மியாவை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க, இதுபோன்ற பொம்மைகளை வாங்கி கொடுத்து அசத்துங்கள். இதன் மேல் இருக்கும் கறுப்பு மூடியில், பூனையின் கால் பட்டால், வித்தியாசமான ஒலி எழுப்பும். இதை சுற்றி சுற்றி பூனை விளையாடி கொண்டே இருப்பதை பார்த்து ரசிக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது; உணவில் அலட்சியம் ஏன்? நயினார் ஆவேசம்
-
கேரளாவில் கொலை; தமிழக வனத்தில் சடலம் புதைப்பு; ஆர்.டி.ஓ., முன்னிலையில் தோண்டி எடுப்பு
-
பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
-
ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் ஏமன் ஏவுகணைகள் தாக்குதல்; சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: அவமதிப்பு கூடாது என ஈரான் நிபந்தனை
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement