மதுரையில் கண்காட்சி

மதுரை, தமுக்கம் மைதானத்தில், வரும், 5, 6ம் தேதிகளில், நாய் கண்காட்சி நடக்கிறது.
இந்திய நாய் இனங்களின் தனித்திறனை உலகறிய செய்யும் வகையில், நாட்டு இன நாய்களுக்கும், கிரேட்டேன் இன பப்பிகளுக்கும் பிரத்யேக நாய்கண்காட்சி, 5ம் தேதி நடக்கிறது. மற்ற இன பப்பிகளுக்கு, 11 பிரிவுகளாக, 6ம் தேதி நாய் கண்காட்சி நடக்கிறது.
பங்கேற்க www.dogsnshows.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசம். கூடுதல் தகவல்களுக்கு, 99629 78430/ 98421 81000 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஏற்பாட்டாளர் பிரவீன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது; உணவில் அலட்சியம் ஏன்? நயினார் ஆவேசம்
-
கேரளாவில் கொலை; தமிழக வனத்தில் சடலம் புதைப்பு; ஆர்.டி.ஓ., முன்னிலையில் தோண்டி எடுப்பு
-
பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
-
ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் ஏமன் ஏவுகணைகள் தாக்குதல்; சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: அவமதிப்பு கூடாது என ஈரான் நிபந்தனை
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement