உறவினர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
பள்ளிப்பாளையம்: ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன், 25; கட்டட தொழிலாளி.
இவரது உறவினர், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், வெப்படை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஹரிஹரன் வந்துள்ளார். நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, 20,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், இரண்டு சில்வர் குத்துவிளக்கை திருடி சென்றுவிட்டார். இதையறிந்த உறவினர் உமா, வெப்படை போலீசில் அளித்த புகார்படி, ஹரிஹரனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; டெம்போ மீது லாரி மோதியதில் பக்தர்கள் 3 பேர் பரிதாப பலி
-
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
-
இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு
-
திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'
-
பைக்குகள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
Advertisement
Advertisement