மயானம் பராமரிப்பால் 3 நாள் செயல்படாது
ராசிபுரம்,: ராசிபுரத்தில் உள்ள, 'ஆத்ம பூமி' என்ற பெயரில் செயல்பட்டுவரும் மின் மயானத்தை, ராசி ரோட்டரி பவுண்டேஷன் டிரஸ்ட் நிர்வகித்து வருகிறது. ஆத்ம பூமியில் பராமரிப்பு பணி, இன்று தொடங்குகிறது.
ஜூலை 2 வரை பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. அதனால், 3ம் தேதி வழக்கம்போல் செயல்படும் என, ராசி ரோட்டரி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; டெம்போ மீது லாரி மோதியதில் பக்தர்கள் 3 பேர் பரிதாப பலி
-
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
-
இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு
-
திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'
-
பைக்குகள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
Advertisement
Advertisement