செய்யாலுாரில் புதிய டிரான்ஸ்பார்மர்
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள செய்யாலுாரில் குறைந்தழுத்த மின்சாரத்தால் கிராம மக்கள் கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து 3 நாட்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று முன்தினம் மின்வாரிய ஊழியர்கள் பழைய டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தினர்.
தற்போது செய்யாலுார் பகுதியில் சீரான மின்வினியோகம் செய்யப்பட்டு மக்கள் பிரச்னை தீர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டிவனத்திற்கு மாஜி முதல்வர் வருகை வரவேற்பு குறித்து அ.தி.மு.க., ஆலோசனை
-
டாஸ்மாக்கில் மாமூல் வசூலித்த ஏட்டு வீடியோ; வைரலால் ஆயுதப்படைக்கு மாற்றம்
-
கிரெடிட் கார்டு, பான்-ஆதார் இணைப்பு; இன்று முதல் அமலான புதிய மாற்றங்கள்
-
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
-
குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து எருமனுாரில் சாலை மறியல்
-
வானுார், கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Advertisement
Advertisement