போராடும் நிலையில் டாக்டர்கள்

மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வோடும், மனிதநேயத்தோடும், சகோதரத்துவத்தோடும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பது போற்றுதலுக்குரியது.
தற்போது, அரசு டாக்டர்கள் தங்களின் ஊதிய உயர்விற்காகவும், அடிப்படை கோரிக்கைகளுக்காகவும் போராட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இறைவனுக்கு அடுத்ததாக, நம் உயிரை காக்கும் பணியில் அயராது பாடுபடும் டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை, தேசிய மருத்துவ தினத்தில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
- வாசன்,
த.மா.கா., தலைவர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கேம் சேஞ்ஜர்' தோல்வி குறித்து புலம்பல்: 'காண்டு' ஆன ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு 'சேஞ்ஜ்' ஆன தயாரிப்பாளர்
-
ஆபரணத் தங்கம் 2 நாட்களில் ரூ. 1200 உயர்வு: விலையில் தொடரும் ஏறுமுகம்
-
ஆர்.எஸ்.எஸ்., ஆபீஸ் முற்றுகை; இளைஞர் காங்கிரசார் கைது
-
அதிக லாப ஆசை காண்பித்து பெண்களிடம் ரூ.50 கோடி மோசடி?
-
மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ஒரு நாள் 'ஜெயில்'
-
செக் போஸ்ட்
Advertisement
Advertisement