வில்லியனுார் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
புதுச்சேரி :வில்லியனுாரில் பெருந்தேவித்தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 21ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 6ம் தேதி காலை 8:00 மணிக்கு பல்லக்கு மோஹநாவதாரம், மாலை 6:30 மணிக்கு கருட சேவையும், 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், வரும் 10ம் தேதி காலை 7:30 மணிக்கு தேர் வீதியுலா, மாலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன், உபயதாரர்கள், ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு
-
அதிக கார்பன் இருப்பு நமக்கு பெருமை: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்
-
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை
-
சுத்த விடுது சுந்தராபுரம்: போக்குவரத்து நடைமுறையில் வேண்டும் மாற்றம்
-
மக்களின் நம்பிக்கையை பெற்றது பா.ஜ., மட்டுமே: மத்திய அமைச்சர் ராஜ்நாத்
Advertisement
Advertisement