அருள் எம்.எல்.ஏ., மீது பா.ம.க.,வினர் கொந்தளிப்பு
தர்மபுரி : தர்மபுரி, பா.ம.க., முன்னாள் எம்.பி., செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, பா.ம.க., தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கூட்டாக அளித்த பேட்டி:
பா.ம.க., தலைவர் அன்புமணியை, சேலம் -எம்.எல்.ஏ., அருள், விரும்பத்தகாத வார்த்தைகளால் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க.,வுக்கு செல்வதற்காக அருள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு உள்ளார்.
அவர், பா.ம.க.,விற்காக, 18 முறை சிறை சென்றதாக தகவல் சொல்கிறார்; அது முழுக்க பொய். அவர், அரசியலில் தரகராக மாறி விட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு
-
ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
-
இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது
-
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது': உருவாக்கியவரே சொல்கிறார்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
Advertisement
Advertisement