பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
@1brவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்திய உறவினர்கள், இறந்தவர்களின் சடலத்தை வாங்க மறுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வளாகத்திற்குள் வந்த உறவினர்கள் போலீசார் உடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், மனவருத்தமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து (1)
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 16:45 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!
-
அந்த நாள் ஞாபகம் வந்ததே; வயலில் இறங்கி நாற்று நட்ட உத்தரகண்ட் முதல்வர்
-
போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி
-
உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
-
நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement