அர்ஜுன் சம்பத்தை தடுத்த போலீசார்

மடப்புரம் வந்த ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அஜித்குமாரை கட்டி வைத்து அடித்த இடமான கோவில் அலுவலகம் பின்னால் உள்ள கோசாலைக்கு செல்ல முயன்ற போது, நீதிபதி விசாரணை நடந்து கொண்டிருப்பதால், யாருக்கும் அனுமதி இல்லை என போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''கோவில் வளாகத்தில் தான் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு உயிர் பறி போய் உள்ளது. ஐந்து நாட்களாகியும் கோவில் நிர்வாகம் பரிகார பூஜை செய்யவில்லை. உடனடியாக பரிகார பூஜை செய்ய வேண்டும்,'' என்றார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி மாணவனை கடத்தி கொன்ற இருவர் கைது; 'தாமத நடவடிக்கை' எனக் கூறி உறவினர்கள் மறியல்
-
முதிய தம்பதியிடம் கத்தியைகாட்டி 211 சவரன் கொள்ளை
-
தென்காசியில் அடுத்தடுத்து கைவரிசை
-
திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை; கர்ப்பமாக்கி ஏமாற்றிய போலீஸ்காரர் கைது
-
இந்தியாவில் 2500 கட்சிகள்: மோடி கூறியதை கேட்டதும் கானா நாட்டு பார்லியில் சிரிப்பலை
-
கொள்ளையில் தொடர்பா? கமிஷனரிடம் பா.ஜ., புகார்!
Advertisement
Advertisement