கிடப்பில் சாலை சீரமைப்பு பணி திருமழிசை பகுதி மக்கள் சிரமம்

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருமழிசை பேரூராட்சி 12வது வார்டு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ளன.
இதையடுத்து பேரூராட்சி சார்பில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு பணி துவங்கி நடந்து வந்தது.
கடந்த 9 மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் குடியிருப்பு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி; 16 பேர் காயம்
-
உடனடியாக பதவி விலகி சென்று விடுங்கள் அமெரிக்க வங்கி தலைவரிடம் டிரம்ப் காட்டம்
Advertisement
Advertisement