பாலியல் புகாரில் கைதான கோவை வக்கீல் 'சஸ்பெண்ட்'
கோவை : பாலியல் புகாரில் கைதான, கோவை வக்கீல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்த மாணவி ஒருவரிடம், 68 வயதான பிசியோதெரபிஸ்ட் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக, கோவையில் வக்கீலாக பணியாற்றி வரும், திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த கே.மனோஜ்பாண்டி,32, என்பவரை சந்தித்து, சட்ட ஆலோசனை கேட்க மாணவி சென்றார். வக்கீல் மனோஜ்பாண்டி, அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். புகாரின் பேரில், வக்கீல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மனோஜ்பாண்டியை ஓராண்டு 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்; கட்சி தொடங்கினார் மஸ்க்!
-
கூட்டுறவு சட்டப்பூர்வ நிதி வழங்கல்
-
திரு. பாஸ் விருப்ப செய்தி சார், அரிச்சந்திர மகாராஜா கோவிலில் 85 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷகம்
-
ஊசுடு ஏரியில் அதுவும் போச்சு... படகு சவாரி இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
-
இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
-
முன்னாள் படைவீரர்களுக்கு 10ம் தேதி குறைதீர்வு முகாம்
Advertisement
Advertisement