கூட்டுறவு சட்டப்பூர்வ நிதி வழங்கல்

கடலுார் : கடலுாரில் கூட்டுறவு சங்க செயலாளரிடம் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது.
லால்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் 2023-24ம் ஆண்டுக்கு லாப பிரிவினையில் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி தொகைக்கான ஒரு லட்சத்து 10ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கடலுார் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, கடலுார் சங்க செயலாளரிடம் வழங்கினார்.
சிதம்பரம் சரக துணைப் பதிவாளர் ரங்கநாதன், இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், புருஷோத்தமன், தமிழரசன், சங்க செயலாட்சியர் அந்தோணி, சங்க செயலாளர் சண்முகம், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ராஜமுத்து உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ.,வை பார்த்து தி.மு.க.,வினருக்கு தூக்கம் போயிடுச்சு; நயினார் நாகேந்திரன்
-
5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
Advertisement
Advertisement