நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை

நாமக்கல்: நாமக்கலில் தம்பதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன், 56. இவரது மனைவி பிரமிளா, 51. திருச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலராக சுப்ரமணியன் பணிபுரிந்து வந்தார். பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 06) இருவரும், வகுரம்பட்டியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களது தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையா? அல்லது வேறு ஏதும் பிரச்னையா? என்றும் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (2)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 ஜூலை,2025 - 11:37 Report Abuse

0
0
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
06 ஜூலை,2025 - 13:30Report Abuse

0
0
Reply
மேலும்
-
லாக் அப் மரணம் அடைந்த அஜித்தின் சகோதரரும் மருத்துவமனையில் அனுமதி
-
பா.ஜ.,வை பார்த்து தி.மு.க.,வினருக்கு தூக்கம் போயிடுச்சு; நயினார் நாகேந்திரன்
-
5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
Advertisement
Advertisement