நெரிசலுக்கு தீர்வை தரும் ரவுண்டானா ஆனா, சீக்கிரம் பணியை முடிக்கணும்!
சென்னிமலை: சென்னிமலை யூனியன் வெள்ளோட்டில், ௬ கோடி ரூபாய் மதிப்பில், சாக்கடை வசதி செய்து சாலை அகலப்படுத்தும் பணி, நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சி-யாக வெள்ளோடு
- சென்னிமலை மற்றும் பெருந்துறை செல்லும் முக்கிய சந்திப்-பான வாரச்சந்தைக்கு அருகில் உள்ள சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்தது. இந்தப்பணி முடிந்த நிலையில் அங்-குள்ள சாலைகளை சீரமைத்து புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரவுண்டானா அமைக்கப்பட்டதால் வரும் காலங்களில் வெள்ளோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேச-மயம் ரவுண்டானா பணியை, தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க, வெள்ளோடு பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
-
மணகாளி மாரியம்மன் ஆனி விழா
-
கார் கவிழ்ந்து ஒருவர் பலி 7 பேர் காயம்
-
முறையூரில் மீனாட்சி பட்டாபிஷேகம்
-
விபத்தில் இருவர் பலி: பைக் தீ பிடித்து எரிந்தது
-
சாலை தடுப்பு சுவரில் மோதி இரண்டாக உடைந்த வேன்
Advertisement
Advertisement