இரண்டு மாங்காய் ஆகிவிட்டது பா.ம.க.,
'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், தர்மபுரி கலெக்டர் பங்களா அருகே மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்திருந்தார்.
அதன்படி, தினமும் அதில் நடந்து சென்று, மக்களை சந்தித்து வருகிறார், தர்மபுரி, பா.ம.க.,- - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன்.
இத்திட்டத்தை அவர் சரியாக பயன்படுத்தி வருகிறார். இதை தான், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பர். பா.ம.க.,வும் தற்போது இரண்டு மாங்காய் ஆகிவிட்டது.
எங்கள் கட்சியின் முன்னாள் தர்மபுரி, எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணியை நடந்து சென்று, மக்களை சந்திக்க சொன்னேன். அவர் கேட்கவில்லை.
- பன்னீர்செல்வம்
வேளாண்மை துறை அமைச்சர், தி.மு.க.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!
Advertisement
Advertisement