கோவில் திருப்பணிக்கு மாஜி எம்.எல்.ஏ., நிதியுதவி

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர், 2வது மெயின் ரோட்டில் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக திருப்பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவில் திருப்பணிக்காக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
Advertisement
Advertisement