மைக்கில் பேசினால் மன்னரா? ஆபாச பேச்சு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ''மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும்'' என ஆபாச பேச்சு தொடர்பாக பொன்முடி வழக்கில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் அன்பகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார்.
தொடர்ந்து, அமைச்சர் பதவியும் பறிபோனது. ஆபாச பேச்சு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கூறியதாவது:
* மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள்.
* அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும்.
* அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுகளை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது. இவ்வாறு சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (30)
David DS - kayathar,இந்தியா
08 ஜூலை,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
08 ஜூலை,2025 - 16:00 Report Abuse

0
0
Reply
Prabakaran J - ,
08 ஜூலை,2025 - 15:48 Report Abuse

0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
08 ஜூலை,2025 - 14:59 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
08 ஜூலை,2025 - 14:47 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
08 ஜூலை,2025 - 14:00 Report Abuse

0
0
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
08 ஜூலை,2025 - 14:56Report Abuse

0
0
krishna - ,
08 ஜூலை,2025 - 15:50Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
08 ஜூலை,2025 - 13:59 Report Abuse

0
0
Reply
அரவழகன் - ,
08 ஜூலை,2025 - 13:42 Report Abuse

0
0
- ,இந்தியா
08 ஜூலை,2025 - 15:33Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
08 ஜூலை,2025 - 13:40 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
08 ஜூலை,2025 - 13:36 Report Abuse

0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
-
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
-
சீனா-நேபாள எல்லையில் மண் சரிவு: 17 பேர் மாயம்
-
'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள்: 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன?
-
உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்
-
வன மஹோத்சவம் - காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள்
Advertisement
Advertisement