சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்
காரைக்குடி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசான்ஜித் தாஸ் 26. பி.ஏ., பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் நடுதல், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜன.4ம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து பயணத்தை தொடங்கி காரைக்குடி வந்தடைந்தார்.
மேற்குவங்க இளைஞர் கூறுகையில், புவி வெப்பமடைதலை தடுத்துமரங்கள் நடுவதை வலியுறுத்தியும், ரத்ததானத்தின் அவசியத்தை விளக்கிடவும்இந்தப் பயணத்தை தொடங்கியுள்ளது.
ஜன.4ம் தேதி பயணத்தை தொடங்கினேன். 170 நாட்களுக்கு மேலாகிவிட்டது. மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா,தமிழ்நாடு, நாகப்பட்டினம் செல்கிறேன். அங்கிருந்து இலங்கை சென்று மீண்டும் நாகப்பட்டினம் வந்து ஊர் திரும்புகிறேன் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒருமையில் பேசுகிறார்: நிதித்துறை சிறப்பு செயலரை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் போராட்டம்
-
275 பேர் மரணத்திற்கு காரணமான ஏர் இந்தியா விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
-
மண், மழை, மக்கள்-- =கோவா மண் திருவிழா
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம்!
-
தமிழகத்தை படுபாதாளத்துக்கு தள்ளியது தான் ஸ்டாலின் மாடல் சாதனை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
Advertisement
Advertisement