ஒருமையில் பேசுகிறார்: நிதித்துறை சிறப்பு செயலரை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் போராட்டம்

சென்னை: நிதித்துறை சிறப்பு செயலர், ஒருமையில் பேசுவதாக கூறி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் நிதித்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதித்துறை சிறப்பு செயலராக இருப்பவர் அருண் சுந்தர் தயாள். இவர், தங்களை ஒருமையில் பேசுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், 400க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவருக்கு எதிராக நிதித்துறை செயலாளரிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (5)
V GOPALAN - chennai,இந்தியா
08 ஜூலை,2025 - 20:27 Report Abuse

0
0
Reply
Ramona - london,இந்தியா
08 ஜூலை,2025 - 19:59 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
08 ஜூலை,2025 - 19:14 Report Abuse

0
0
Reply
உ.பி - ,
08 ஜூலை,2025 - 18:57 Report Abuse

0
0
Reply
saravan - bangaloru,இந்தியா
08 ஜூலை,2025 - 17:59 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஏ.எஸ்.பி.,யைக் கொன்ற நக்சல் சத்தீஸ்கரில் கைது
-
இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து
-
ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!
-
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பு வரவேற்பு
-
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி
Advertisement
Advertisement