நிர்க்கதியான நீரூற்றுக்கள்... பராமரிப்பின்றி பாழ்

திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள்,முக்கிய சந்திப்பில் அலங்கார நீரூற்றுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.பல லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளன. தற்போது முறையான பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகின்றன. முறையாக செயல்பட்ட போது இதன் அழகை காண்போர் மனது இலகுவாகியது. இப்படி மனதை கவர்ந்திழுந்த நீரூற்றுக்கள் இன்று பாழாகி கிடக்க பார்ப்போர் மனதை வேதனையடைய செய்கிறது. இதுபோன்ற நீரூற்றுக்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
ம.தி.மு.க., கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்
-
நியூ காலனி சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பு
-
அடையாறு கால்வாய் குறுக்கே சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?
-
ஒரே வாரத்தில் உடைந்த 'மேன்ஹோல்' மூடி
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு சிரமம்
Advertisement
Advertisement