நிர்க்கதியான நீரூற்றுக்கள்... பராமரிப்பின்றி பாழ்

திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள்,முக்கிய சந்திப்பில் அலங்கார நீரூற்றுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.பல லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளன. தற்போது முறையான பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகின்றன. முறையாக செயல்பட்ட போது இதன் அழகை காண்போர் மனது இலகுவாகியது. இப்படி மனதை கவர்ந்திழுந்த நீரூற்றுக்கள் இன்று பாழாகி கிடக்க பார்ப்போர் மனதை வேதனையடைய செய்கிறது. இதுபோன்ற நீரூற்றுக்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இதுவரை 17 நாடுகளின் பார்லியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி; பா.ஜ., பெருமிதம்
-
மாநில அட்யா பட்யா விளையாட்டு போட்டி கடலுார் மாவட்ட அணிக்கு சான்று வழங்கல்
-
தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் கடலுார் மாணவி பதக்கம் வென்று சாதனை
-
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்
-
கடலுாரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
-
நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்; ஊழல் செய்வதற்கு கொடுப்பதில்லை என பா.ஜ., விமர்சனம்
Advertisement
Advertisement