மக்கள் தொடர்பு முகாம்
தேனி: தேனி தாலுகாவிற்கு உட்பட்ட ஜங்கால்பட்டியில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் முன்னிலை வகித்தார். முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ. 64.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, தாசில்தார் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பூருக்கு முதல்வர் வருகை; அமைச்சர் - கலெக்டர் ஆலோசனை
-
காற்றாலை இயந்திரம் விழுந்து சேதமானது
-
டில்லியில் நிலநடுக்கம்; நொய்டா, காஜியாபாத், குருகிராம் பகுதிகளில் நிலஅதிர்வு!
-
நாய்க்கடியால் வந்த விபரீதம்; எம்.பி.ஏ., பட்டதாரி உயிரிழப்பு
-
பிரசவித்த பெண் அலைக்கழிப்பு; ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு
-
விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்
Advertisement
Advertisement