சிவகிரியில் பட்டப்பகலில் வீட்டில் நகை, பணம் திருட்டு
ஈரோடு: சிவகிரி, மோளபாளையம் நால்ரோடு ராயல் அவென்யூவில் குடி-யிருப்பவர் மூர்த்தி. முத்துாரை அடுத்த வாலிபனங்காடு என்ற இடத்தில் ஹோட்டல் வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை ஹோட்டலுக்கு மனைவி, மகளுடன் சென்று விட்டு இரவு, 8:00 மணிக்கு வீடு திரும்பினார்.
வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்று பவுன் மதிப்பிலான தங்க தோடு, நகை மற்றும் ௧.௭௦ லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. சிவகிரி போலீசார் குற்றவாளி-களை தேடிவருகின்றனர்.
சிவகிரியில் பட்டப்பகலில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்கள் மத்-தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
எம்ஜிஆர் உடன் 26: சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்
-
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!
-
டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
Advertisement
Advertisement