சிங்கப்பூர் அமைச்சர் பழநியில் தரிசனம்

பழநி: பழநி கோயிலில் சிங்கப்பூர் உள்துறை, தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் சண்முகம் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக சுவாமி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவருக்கு போலீசார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின் கார் மூலம் கிரி வீதி வரை வந்த அவர் பேட்டரி காரில் ரோப் கார் நிலையம் வந்தடைந்தார். கோயிலில் உச்சி கால பூஜையில் பங்கேற்று தரிசித்தார். போகர் சன்னதியில் வழிபட்டார். அதன் பின் ரோப்கார் மூலம் கீழ் இறங்கி ஹெலிகாப்டர் மூலம் திரும்பிச் சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வீதிகளில் திரண்ட மக்கள்
-
3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
அரசு பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைப்பதா? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
மிகவும் சிக்கலான விஷயம்; கேரள நர்ஸ் மரண தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்
-
தனிக்கட்சி தொடங்க திட்டமா? செப்., 4ல் அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.,
-
சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு
Advertisement
Advertisement