45 ஆண்டுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1979 முதல், 1982 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, 45 ஆண்டுக்கு பின் நேற்று, பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த சந்திப்பில், 60 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, பள்ளியில் படித்த காலத்தில் நடந்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம்
-
அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,: சொல்கிறார் திருமாவளவன்
-
குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தார் சுக்லா: மகிழ்ச்சியுடன் வரவேற்ற மனைவி, மகன்
-
பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
Advertisement
Advertisement