எஸ்.பி.எம்., ஹோண்டா ஷோரூம் திறப்பு விழா
நாமக்கல்: -நாமக்கல்-சேலம் சாலை, ஸ்டேட் பேங்க் அருகில், எஸ்.பி.எம்., ஹோண்டா ஷோரூம் திறப்பு விழா நடந்தது. மண்டல மேலாளர் செந்தில்ராஜா, ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக, முன்னாள் எம்.பி., சின்ராஜ் கலந்துகொண்டார்.
திறப்பு விழா சலுகையாக, புக்கிங் செய்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 4,999 ரூபாய் என்ற குறைந்த முன் பணத்தில், குறைந்த வட்டி, எளிய தவணை முறையில், இரண்டு சக்கர வாகனத்தை வாங்கி செல்லலாம். விழாவில், ஹோண்டா பிராந்திய மேலாளர் கிருஷ்ணன் நாயர், எஸ்.பி.எம்., ஹோண்டா ஷோரூம் உரிமையாளர்கள் ராகுல், மோகன், நல்லுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம்
-
அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,: சொல்கிறார் திருமாவளவன்
-
குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தார் சுக்லா: மகிழ்ச்சியுடன் வரவேற்ற மனைவி, மகன்
-
பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
Advertisement
Advertisement