பணம் பறித்த ரவுடி கைது
மேட்டூர்: மேட்டூர், கவிபுரம், பொங்கியண்ணன் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கோகுலகண்ணன், 24. நேற்று காலை, 11:00 மணிக்கு, கருமலைக்கூடல், சிட்கோ மைக்ரோபார்ம் அருகே நடந்து சென்று-கொண்டிருந்தார்.
அப்போது, கருமலைக்கூடல், சின்னப்பகவுண்டர் தெருவை சேர்ந்த ரவுடி அபி-மன்யூ, 22, கத்தியை கோகுலகண்ணன் கழுத்தில் வைத்து மிரட்டி, 450 ரூபாயை பறித்து சென்றார். கோகுலகண்ணன் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் நேற்று அபிமன்யூவை கைது செய்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிராகன் விண்கலத்தில் அமர்ந்தனர் சுபான்ஷு சுக்லா குழுவினர்; நாளை மதியம் பூமி வந்தடைவர்!
-
சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு
-
விடுதியில் இருந்து தப்பிக்க முயற்சி: தெலுங்கானாவில் குருகுல மாணவி மரணம்
-
ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை நெய்வேலியில் பழனிசாமி 'காட்டம்'
-
திருமணம் செய்ததால் போக்சோ வழக்கு ரத்து
-
காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
Advertisement
Advertisement