ஓட்டல் உரிமையாளர் சங்கம் தொடக்கம்
ஏற்காடு: ஏற்காட்டில், 500க்கும் மேற்பட்ட தங்கும் விடு-திகள் உள்ளன. இதில் பெரிய அளவில் செயல்-படும் விடுதிகளின் உரிமையாளர்கள் சேர்ந்து, ஓட்டல் உரிமையாளர் சங்கத்தை தொடங்கினர்.
நேற்று, அதன் தொடக்க விழா, ஒரு விடுதியின் கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் பிருந்தா-தேவி, தமிழ்நாடு ஓட்டல் அசோசியேஷன் தலைவர் வெங்கடசுப்பு தொடங்கிவைத்தனர். தொடர்ந்து சங்க தலைவராக விசு காளியப்பன், செயலராக கார்த்திகேயன், பொருளாளராக ஜெகன் மோகன், கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்-தெடுக்கப்பட்டனர். இதில் ஓட்டல் உரிமையா-ளர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்
-
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி
-
துரோகி என்ற வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை: கண்ணீர் விட்டு கதறிய மல்லை சத்யா
-
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுபான்ஷூ சுக்லா குழு; நாளை மதியம் பூமிக்கு வந்தடைவர்!
-
சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு
-
விடுதியில் இருந்து தப்பிக்க முயற்சி: தெலுங்கானாவில் குருகுல மாணவி மரணம்
Advertisement
Advertisement