33 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டிரான்ஸ்பர்: 10 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம்

சென்னை: சர்ச்சை அதிகாரி பாண்டியராஜன் உள்பட 33 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் புதிய பணியிடம்
1.அருள் அரசு- சென்னை, பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்,.பி,யாக நியமனம்.
2. அருண் பாலகோபாலன்- சென்னை, அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்.
3. சுஜித் குமார்-சென்னை, பெருநகர துணை கமிஷனர்
4. சாம்சன்- குற்றப்புலனாய்வு பிரிவு சென்னை, எஸ்.பி.,
5.பெரோஸ்கான் அப்துல்லா- ஆவடி துணை கமிஷனர்
6. ஆஷிஷ் ராவத்- சென்னை, பொருளாதாரத்தடுப்பு பிரிவு எஸ்.பி.,
7. ராஜேஸ் கண்ணன்- சென்னை, எஸ்.பி.சி.ஐ.டி., சிறப்பு பிரிவு எஸ்.பி.
8.சிவபிரசாத்- சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,
9 விமலா- நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,
10. மயில்வாகனன்- வேலுார் மாவட்ட எஸ்.பி.,
11.விஸ்வேஸ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி- அரியலுார் மாவட்ட எஸ்.பி.,
12.புக்ய சினேப்பிரியா- தேனி மாவட்ட எஸ்,பி.,
13. அய்மன் ஜமால்- ராணிப்பேட்டை எஸ்.பி.,
14 விவேகானந்தா சுக்லா- திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,
15 . உதயகுமார் - சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்
16.பாண்டியராஜன்- பழநி, பட்டாலியன் கமாண்டன்ட் துணை கமிஷனர்
17. அதிவீரபாண்டியன் -காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
18.ஷியாமளா தேவி- திருப்பத்துார் மாவட்டம் எஸ்.பி.,
19.ஜோஸ் தங்கையா- கரூர் மாவட்ட எஸ்.பி.,
20. வி.குமார்- சென்னை, தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர்.
21.மாதவன்- கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,
22.மதிவாணன்- சென்னை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு எஸ்.பி.,
23.ஸ்ரீவாசபெருமாள் -மதுரை, குடிமைப்பொருள் பிரிவு எஸ்.பி.,
24. பி.குமார்- சென்னை, கொளத்துார் துணை கமிஷனர்.
25.விஜய கார்த்திக்ராஜ்- கடலோர காவல்படை எஸ்.பி.,
26. கார்த்திகேயன்- கோவை தெற்கு, துணை கமிஷனர்.
27.கனகேஸ்வரி- சென்னை, மத்திய மண்டல பொருளாதார தடுப்பு பிரிவு எஸ்.பி.,
28.மகேந்தர் குமார் ரத்தோர்-சென்னை, தலைமையக ஐ.ஜி.,
29. பிரவீன் குமார் அபிநபு- சென்னை, தலைமையக ஐ.ஜி.,
30.சாமுண்டீஸ்வரி- சென்னை, சமூக நீதி, மனித உரிமைகள் ஐ.ஜி.,
31. அனில் குமார் கிரி- சேலம் மாநகர கமிஷனர்.
32.தேவராணி-காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,
33.தர்மராஜன்- வேலுார்-டி.ஐ.ஜி.,
ஆகிய 33 ஐ.பி.எஸ்., பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும்
-
ஒடிஷாவில் தீக்குளித்த மாணவி மரணம்: எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவிப்பு
-
மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது: என்.எஸ்.சி.என்.,
-
சமோசாவுக்கு எச்சரிக்கை மத்திய அரசு மறுப்பு
-
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான... நோக்கம் என்ன? தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்கும் தெலுங்கு தேசம்
-
கருணாநிதி சிலை மீது 'பெயின்ட்' ஊற்றியது யார்?
-
தி.மு.க., கூட்டணியில் 25 'சீட்' திருமாவளவன் அடுத்த 'மூவ்'