சமோசாவுக்கு எச்சரிக்கை மத்திய அரசு மறுப்பு
புதுடில்லி : சமோசா, ஜிலேபி, பக்கோடா போன்றவற்றில் உள்ள சர்க்கரை, கொழுப்புச்சத்துகளின் அளவு, அது உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை கடைகளின் வாசலில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இதற்காக, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில், சோதனை ஓட்டமாக இந்த எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுபோன்ற எந்த உத்தரவையும், மத்திய சுகாதாரத்துறை பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு வழியாக பழுது நீக்கியாச்சு; ஜூலை 23ல் நாடு திரும்புகிறது பிரிட்டீஷ் போர் விமானம்!
-
பவானி ஆற்றில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பரிசல் பயணம்; உயர்மட்ட பாலம் கோரும் அண்ணாமலை
-
ஜார்க்கண்ட் வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப். ரெய்டு: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
-
மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு வசதிகள் தமிழக சிறை துறைக்கு கோர்ட் உத்தரவு
-
அரசு பள்ளிகளில் 25ல் கூடுகிறது மேலாண்மை குழு
-
'விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தில் சுபான்ஷூ சுக்லா முக்கிய பங்கு வகிப்பார்'
Advertisement
Advertisement