ஐகோர்ட் வளாகத்தில் காமதேனு சிறப்பங்காடி
சென்னை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில், காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி அமைக்கப்பட்டு உள்ளது. இதை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா நேற்று துவக்கி வைத்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதிகள் சுப்ரமணியன், சுரேஷ்குமார், மாலா ஆகியோர் அங்காடியை பார்வையிட்டனர்.
இந்த அங்காடியில் கூட்டுறவு தயாரிப்புகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை, 5 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.
அங்காடிக்கு அருகில் பண்ணை பசுமை காய்கறி கடையில் காய்கறிகளும் விற்கப்படுகின்றன. மேலும், நீதிமன்ற வளாகத்தில் ஊழியர்களுக்கான கூட்டுறவு, 'கேன்டீன்'னும் துவக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் எங்களுக்கு வெறும் ரூ.2000 தானா? உறுமும் உடன் பிறப்புகள்
-
பழுதான கூட்டுறவு வங்கி கட்டடம் வாடிக்கையாளர்கள் அச்சம்
-
இன்றைய மின்தடை புதுச்சேரி
-
மது குடித்தவர் இறப்பு
-
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நியமனத்தில் ஊழல்; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
-
விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
Advertisement
Advertisement