மது குடித்தவர் இறப்பு
அரியாங்குப்பம், : அதிகமாக மது குடித்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூராணங்குப்பம் ஐய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன், 55, இவர் அதிகமாக மது குடித்து வந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் அறிவுறுத்தியும் தொடர்ந்து மது குடித்தால், நேற்று முன்தினம் சுயநினைவின்றி வீட்டில் விழுந்து கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த, டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
Advertisement
Advertisement