முதியவர் மீது போக்சோ
போடி: போடி பங்காரு தெருவை சேர்ந்தவர் தனிக்கொடி 65. இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்று உள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி வந்து சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். போடி டவுன் போலீசார் தனிக்கொடி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
-
சிதம்பரம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை வரவேற்க பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு
-
சிதம்பரம் அரசு கல்லுாரியில் 16ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
Advertisement
Advertisement