உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்
விழுப்புரம், ஜூலை 15-
தமிழகம் முழுதும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த உடன் நிகழ் தணிக்கை நடைமுறையை ஒழிக்கும் நடைமுறையை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நேற்று நடந்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தணிக்கையாளர்கள், பணி செய்யும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர். உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பாபு தலைமையில், நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
Advertisement
Advertisement