சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்

36


சென்னை: ''பள்ளியில் கல்வி தான் கற்றுக் கொடுக்க வேண்டும்; சோறுபோட அது ஹோட்டலா? என்று பேசும் அறிவுக்கொழுந்துகள் அன்று இல்லை'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று.



அதனால்தான், எத்தனை நன்மை தமிழகத்திற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement