மரக்காளீஸ்வரர் கோவிலில் சோம வாரம் நிகழ்ச்சி
நெட்டப்பாக்கம் : மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோம வாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10.00 மணிக்கு மரக்காளீஸ்வரருக்கு சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு சோம வாரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்; பாட்டு பாடி பதில் அளித்த ராமதாஸ்!
-
பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
Advertisement
Advertisement