பெண்ணை தாக்கிய ஒருவர் மீது வழக்கு
விழுப்புரம் : பெண்ணை தாக்கிய போதை ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் தாமரைகுளத்தை சேர்ந்தவர் சேட்டு மனைவி மாலா, 40; இவரது வீட்டின் எதிரில் கடந்த 11ம் தேதி அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டியுள்ளார். தட்டிக் கேட்ட மாலாவை, செந்தில் திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்தார்.
விழுப்புரம் டவுன் போலீ சார் செந்தில் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொது மேடையில் ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார்: பழனிசாமி பேச்சு
-
கர்நாடகாவில் இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்; காங். அரசு அறிவிப்பு
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
Advertisement
Advertisement